வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் இடிக்கப்பட்டதற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சர்வமத தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் போன்ற அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடலை எதிர்வரும் சனிக்கிழமை நடாத்துதல்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக பரந்துபட்ட ரீதியில் எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்தல்.
ஆகிய மூன்று முக்கிய தீர்மானங்கள் இன்று யாழில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் போது ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளன.