Apr 23
5
Posted by plotenewseditor on 5 April 2023
Posted in செய்திகள்

பூநகரி தோழர் ஜெயந்தன் அவர்களது சகோதரரின் மகளது மரணச் சடங்கிற்காக கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக சிறு தொகை நிதியுதவி நேற்று (04.04.2023) வழங்கப்பட்டது. கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் தோழர் மணியம், கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர் தோழர் ராஜா ஆகியோர் மேற்படி நிதியுதவியை கையளித்தனர்.