Posted by plotenewseditor on 14 April 2023
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 14 April 2023
Posted in செய்திகள்
இலங்கையின் கடன் நிவாரண பேச்சுவார்த்தைகளில் தலையிடப் போவதில்லை என சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டுக்குள் இலங்கை செலுத்த வேண்டிய 17 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைவௌியுடன், மொத்தமாக 24 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைவௌியை இலங்கையின் கடன் நிவாரண செயற்பாடு நிரப்பும் என எதிர்பார்ப்பதாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 14 April 2023
Posted in செய்திகள்
பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உயர்மட்ட சந்திப்பில் கலந்துகொண்டபோது, இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை தெரிவித்தார். Read more