X-Press Pearl கப்பல் இலங்கை கடற்பரப்பில் மூழ்கியதால் ஏற்பட்ட சூழல் பாதிப்புகளுக்காக நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நேற்று(25) இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.