Header image alt text

நாட்டில் விரைவில் மிகப்பெரிய கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மொனராகலையில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கும் போது, அதனை ஆட்சியை பொறுப்பேற்க எதிர்பார்த்துள்ள அரசியல் கட்சிகள் தமது பலத்தை நிரூபிக்க வேண்டும். Read more

தமது இடைக்கால அறிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து தற்போதுவரையில் 400 இற்கும் மேற்பட்ட யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக்குழு தெரிவித்துள்ளது. குறித்த யோசனைகள் தொடர்பான தமது பதில்களை விரைவில் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயக்குழுவின் தலைவர் மஹிந்த தே‌ஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார். Read more