முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நினைவேந்தலில் புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்சியின் பொருளாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான க.சிவநேசன், கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், கட்சியின் முன்னாள் பிரதேசசபை தவிசாளர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.