
தோழர் ஊர்மிளாதேவி அவர்கள் பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்து அதற்காக அயராது போராடி வந்தார். மலையக மக்களின் நல்வாழ்விற்காக அவர்களின் வாழ்வை மேம்படுத்த ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தை இயக்கி செயற்படுத்தி வந்தார். காந்தீய அமைப்பில் அவர் குடியேற்றப் பணிகள், நலன்புரி நடவடிக்கைகள், போன்ற பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.