வவுனியா மகாறம்பைக்குளம் தாஸ் நகர் விபுலானந்தர் முன்பள்ளியில் 28.05.2023 அன்று திரு. எஸ். சியோன் பெரேரா அவர்களின் தலைமையில் நடபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக திருமதி வி.சசிகலா (முன்பள்ளி கோட்ட இணைப்பாளர்), அயல் பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்