Header image alt text

தற்போதைய அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் திருப்தி  அதிகரித்துள்ளமை Verité Research நிறுவனம் மேற்கொண்ட ‘Mood of the Nation’ எனும் புதிய கருத்துக்கணிப்பில் நிரூபணமாகியுள்ளது. Verité Research நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் பிரகாரம், 2023 பெப்ரவரி, 2022 ஒக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களிலும் அரசாங்கத்தின் மீதான மக்களின் திருப்தி நிலை 10 வீதமாகவே காணப்பட்டுள்ளது. Read more

மன்னார் சதொச மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணியில் பங்குபற்றிய அனைத்து நிபுணர்களின் ஒட்டுமொத்த அறிக்கைகளையும் ஆய்வுகளையும் எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரியின் மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை, தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை, தடயவியல் பொலிஸாரிடமுள்ள நிழற்படங்கள் மற்றும் அறிக்கைகளை மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. Read more