
இந்நிகழ்வில் கைதடி பிரதேசத்தில் வாழுகின்ற மூத்த பிரஜைகளும், சிறுவர்களும் விருந்தினர்களால் சிறப்பு பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த முத்தமிழ் விழாவில் மாணவர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.










Posted by plotenewseditor on 30 October 2023
Posted in செய்திகள்