Header image alt text

காஸாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் ஒரு விதமாகவும்  இலங்கை தொடர்பில் வேறு விதமாகவும்  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை   செயற்படுவதில் எவ்வித  நியாயமும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெலிமடை நீதிமன்ற கட்டட  திறப்பு விழாவில் நேற்று (03) கலந்துகொண்டு உரையாற்றியபோதே  ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். Read more

புதிதாக 4,672 அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிபர் சேவையின் 03 ஆம் தரத்திற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், கொழும்பு D.S.சேனாநாயக்க வித்தியாலயத்தில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிபர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. Read more

மலர்வு : 1967.08.31 உதிர்வு : 2023.11.04
குருநாகல் கேலியகொட வெலிகலயைச் சேர்ந்த கணிதலாகே விஜயரட்ண அவர்கள் இன்று (04.11.2023) சனிக்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். எமது கட்சித் தலைவரின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர், நம்பிக்கைக்குரியவராகவும் கடமைவீரராகவும் இருந்தார்.

Read more

04.11.2004 அன்று தெஹிவளையில் மரணித்த தோழர் தயாளன் (வேலாயுதன் தயாளகுமார் – கட்டுவன்) அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
மலர்வு : 1961.07.22
உதிர்வு : 2004.11.04