தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 35ஆவது வீரமக்கள் தினம் பிரான்சில் இன்று தோழர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு தோழர்களின் உருவப்படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிக்வில் தோழர்கள் ஜெயந்தன் சசி முல்லை, சசி வவுனியா, தயா மட்டு, தயா வவுனியா, உதயன், தீபன், சுதா, ரங்கா, யூட் யேர்மன் மற்றும் கயூரன்்ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள.
