கடந்த 22 ஆம் திகதி முதல் இது வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களில் முப்படைகளிலிருந்து தப்பியோடியவர்களுக்குத் தொடர்புள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதனால் தப்பியோடிய முப்படை வீரர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டமையின் பிரகாரம் நாடு முழுவதுமுள்ள முப்படை வீரர்கள் கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.