வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் முன்பள்ளிக்காக புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதியின் முதலாம் ஆண்டு நிறைவினையொட்டி பாடசாலை சமூகத்தினால் முன்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்வு நடத்தப்பட்டது. எமது கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் (க.சந்திரகுலசிங்கம்) அவர்கள் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தபோது.