இன்று சர்வதேச பெண் பிள்ளைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகில் உள்ள சுமார் 1.1 பில்லியன் பெண் பிள்ளைகளை வலுப்படுத்தி அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை ஆரம்பித்தது.
பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு பெண் பிள்ளைகள் முகங்கொடுத்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 11 ஆம் திகதி இத்தினத்தை அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டது. இவ்வாண்டிற்கான தொனிப்பொருளாக “பெண்கள் முன்னேற்றம், இலக்குகளின் முன்னேற்றம், ஒரு உலகளாவிய பெண் தரவு இயக்கம்” அமைந்துள்ளது. Read more