சசிகலாவையோ அவரது உறவினர் ஒருவரையோ வாரிசாக ஒரு போதும் எனது அத்தை ஜெயலலிதா ஏற்று கொண்டதில்லை என்று அண்ணன் மகள் தீபா கூறினார்.
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- Read more
Posted by plotenewseditor on 11 December 2016
Posted in செய்திகள்
சசிகலாவையோ அவரது உறவினர் ஒருவரையோ வாரிசாக ஒரு போதும் எனது அத்தை ஜெயலலிதா ஏற்று கொண்டதில்லை என்று அண்ணன் மகள் தீபா கூறினார்.
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- Read more
Posted by plotenewseditor on 11 December 2016
Posted in செய்திகள்
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷம்h சுவராஜ் (64 வயது) பல வாரங்களுக்குமுன், தன்னுடைய சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். சுஷ;மா சுவராஜுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது Read more
Posted by plotenewseditor on 11 December 2016
Posted in செய்திகள்
கெய்ரோவின் காப்டிக் தேவாலயத்திற்கு அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை 10.00 மணிக்கு இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 11 December 2016
Posted in செய்திகள்
துருக்கியின் ,ஸ்தான்புல் நகரின் மத்திய பகுதியில் நடந்த ,ரு குண்டு வெடிப்புகளில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; அதில் பெரும்பாலானோர் போலிஸ் அதிகாரிகள் ஆவர். மேலும் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கால்பந்து ஆட்டம் முடிந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு, கால்பந்து மைதானத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலவர தடுப்பு போலிஸாரின் வாகனத்தை குறி வைத்து முதல் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 11 December 2016
Posted in செய்திகள்
நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கும் உயொ நகரில், தேவாலயம் ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர் என அதிபர் முகமது புகாரி தெரிவித்துள்ளார்.
அதில் குறைந்தது 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என சிலர் கூறுகின்றனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. Read more