Header image alt text

nirmalஅரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினாலும், தீர்மானங்களை எட்டமுன்னர் அவற்றை பொதுமக்களின் கருத்துக்கணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். Read more

mulaiமுல்லைத்தீவு   மாவட்டத்தில்  கரைத்துறைப்பற்று பிரதேச  செயலாளர்  பிரிவிற்கு  உட்பட்ட  தண்ணிமுறிப்புக்குளத்தில் நேற்று  நள்ளிரவு  மீன்பிடி  நடவடிக்கையில் ஈடுபடும் தமிழ், முஸ்லிம்  மீனவர்களின் மீன்பிடிப்படகு   ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன்  மோட்டார் சைக்கிள்   ஒன்றும்   சேதமாக்கப்பட்டு    குளக்கட்டில் இருந்து  தூக்கி வீசப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, Read more