Header image alt text

Sharjahசார்ஜாவிலுள்ள ஒரு ஹோட்டல் அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்று இலங்கையர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த குடியிருப்பில் இருந்த இரு ஆண்கள், பெண்கள் மூவர் தற்கொலை செய்ய முற்பட்டதில், இரு பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய, 55 வயதான தந்தை, 54 வயதான தாய் மற்றும் அவர்களது 19 வயதான மகனும் சம்பவத்தில் பலியானதோடு, அவர்களது உறவினர்களாக கருதப்படும் இரு பெண்களே காப்பாற்றப்பட்டுள்ளனர். Read more

indian schifஇலங்கையின் கரையோர பாதுகாப்பு பிரிவிற்கு கடல் எல்லை பாதுகாப்பிற்கான கப்பல் ஒன்றை இந்தியா வழங்கியுள்ளது.

இதன்படிஇ இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங்இ வருண என்ற இந்தக் கப்பலைஇ இலங்கை கரையோர பாதுகாப்பு அதிகாரி ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்கவிடம் நேற்றையதினம் கையளித்தார்.

இது தொடர்பான நிகழ்வு கொச்சியில் இடம்பெற்றது