உள்ளூராட்சித் தேர்தல் சம்பந்தமாக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் நடாத்திய கலந்துரையாடலில், ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறித்து, அதன் தலைவர்களில் ஒருவரான திரு. சரவணபவன் அவர்கள் தெரிவித்ததாக வெளிவந்த அறிக்கை குறித்து அவர் இன்று பதிவு செய்திருந்த கருத்து –
