ஜெர்மன் கிளை சார்பாக தோழர் ஜெகநாதன் அவர்களால் வெள்ள நிவாரணத்துக்காக வழங்கிவைக்கப்பட்ட ரூபா 100,000/=, UK தோழர் முகுந்தன் அவர்களால் வழங்கப்பட்ட ரூபா 50,000/= பணத்தில் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக முல்லைத்தீவில் பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டது. முல்லை மக்கள் சார்பாக தோழர்கள் ஜெகநாதன், முகுந்தன் ஆகியோர்க்கு நன்றிகள்.