29.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் இராமநாதன் (பிச்சறால் இராசேந்திரன்- உவர்மலை), சேகர் (சித்திரவேல் செல்வராஜா- செட்டிக்குளம் ) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
Posted by plotenewseditor on 29 June 2025
Posted in செய்திகள்
29.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் இராமநாதன் (பிச்சறால் இராசேந்திரன்- உவர்மலை), சேகர் (சித்திரவேல் செல்வராஜா- செட்டிக்குளம் ) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
Posted by plotenewseditor on 29 June 2025
Posted in செய்திகள்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை நியமிப்பதற்கு பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய விடுத்த கோரிக்கைக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான கடிதம் இன்றைய தினம் பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸ் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Posted by plotenewseditor on 29 June 2025
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 29 June 2025
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 29 June 2025
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 29 June 2025
Posted in செய்திகள்
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக 03 புதிய மத்திய நிலையங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் அந்த மத்திய நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார். ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து செல்வதாகவும் அவர் கூறினார். Read more
Posted by plotenewseditor on 29 June 2025
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 28 June 2025
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 28 June 2025
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 28 June 2025
Posted in செய்திகள்