ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பெப்ரவரி முதல் வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோலை தளமாகக் கொண்ட குளோபல் கிரீன் க்ரோத் இன்ஸ்டிடியூட்டின் தற்போதைய தலைவராகவும் உள்ள பான் கீ மூன் பெப்ரவரி 06 ஆம் திகதியன்று இலங்கை வரவுள்ளார். Read more