Header image alt text

வவுனியா கோவில்குளம் சங்கரப்பிள்ளை வீதி அந்த பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று வவுனியா நகரசபை செயலாளர் அவர்களின் பாரிய முயட்சியாலும் துரித நடவடிக்கையில் இவ் வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று தார் ஊற்றி செப்பனிடப்பட்டது.

Read more

துயர் பகிர்வு

Posted by plotenewseditor on 17 April 2024
Posted in செய்திகள் 

அமரர் திருமதி பரமலிங்கம் மனோன்மணி அவர்கள்
மலர்வு : 16.05.1943
உதிர்வு: 17.04.2024
கழகத்தின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் மத்தியகுழு உறுப்பினர் தோழர் சங்கரி (ப. ரவிச்சந்திரன்) அவர்களின் தாயார் பரமலிங்கம் மனோன்மணி அவர்கள் இன்றுகாலை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

Read more

புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை அதற்கான கட்டணங்கள்இ பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது. Read more

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.  தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தபாலினூாடக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும். Read more

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சி யாப்பிற்கமையவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார். Read more