தமி்ழ்த்தேசியப் பற்றாளரும், சமூக மற்றும் சமயத் தொண்டருமாகிய இந்திரகுமார் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெரும் துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு அன்னார்க்கு எமது இதயபூர்வ அஞ்சலியையும் சமர்ப்பிக்கிறோம்.