எமது கழகத்தினதும் அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரான, தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் இறுதிக் கிரியைகள், வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் மாவட்டத் தலைமையகத்தில் நாளைமறுதினம் (25.02.2024) நடைபெற்று, தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று நல்லடக்க நிகழ்வும் நடைபெறும்.
⁃ அஞ்சலி நிகழ்வு ஏற்பாட்டுக்குழு