எமது கழகத்தினதும் கட்சியினதும் சிரேஷ்ட உபதலைவரான, தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று காலை கொழும்பு அலுவலகத்தில் இடம்பெற்றபோது…., Read more
Posted by plotenewseditor on 24 February 2024
Posted in செய்திகள்
எமது கழகத்தினதும் கட்சியினதும் சிரேஷ்ட உபதலைவரான, தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று காலை கொழும்பு அலுவலகத்தில் இடம்பெற்றபோது…., Read more
Posted by plotenewseditor on 24 February 2024
Posted in செய்திகள்
உக்கிரமடைந்துள்ள மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட முன்வருமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கலந்துரையாட இலங்கை வௌிவிவகார அமைச்சு இந்தியாவிடம் நேரம் கோரியுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார். அதற்காக இந்தியாவின் பதிலை எதிர்பார்த்துள்ளதாகவும் அதன் பின்னர் மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வௌிவிவகார அமைச்சர் கூறினார். Read more