தோழர் தவம் (பாஸ்கரன்) அவர்களின் தாயார் திருமதி ரட்ணம் புரவி அவர்கள் (25.02.2024) காலமானார். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் தோழர் தவம் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அவருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)