முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தின் பலபாகங்களிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது அதற்கமைய யாழ்ப்பாணத்தில் உள்ள நினைவுத் தூபியொன்றுக்கு அருகில் குறித்த ஊர்திபவனி ஆரம்பமானது