இலங்கை கடற்பரப்பில் அடுத்த ஆண்டில் இருந்து சர்வதேச ஆய்வுக் கப்பல்களுக்கு தடைவிதிக்கப்படமாட்டாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  ஜப்பான் ஊடகமொன்றுக்கு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கத்திற்கு பல்வேறு நாடுகளுடன் வேறுபட்ட சட்டங்கள் காணப்பட முடியாது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். Read more