இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை ஜப்பான் அரசாங்கம் விடுவிக்கவுள்ளது. ஜப்பான் அரசாங்கம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 24 July 2024
Posted in செய்திகள்
இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை ஜப்பான் அரசாங்கம் விடுவிக்கவுள்ளது. ஜப்பான் அரசாங்கம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.