எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றிக்காகப் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் பொதுச்சுடர் ஏற்றிய பின்னர் ஜனாதிபதித் தேர்த்தலுக்கான முதலாவது பிரச்சாரத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.