
Posted by plotenewseditor on 8 September 2024
Posted in செய்திகள்

Posted by plotenewseditor on 8 September 2024
Posted in செய்திகள்
வௌிநாட்டு விடுமுறை நிறைவடைந்த பின்னரும் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காத அரச ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சு செயலாளரின் கையொப்பத்துடன் சுற்றுருபம் வௌியிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 8 September 2024
Posted in செய்திகள்
மாவை சேனாதிராஜாவை தாங்கள் மதிப்பதாகவும் எனினும் தம்மைக் கேட்டே அனைத்து தீர்மானங்களையும் எடுக்க வேண்டும் என அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இலங்கைத் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.