மாவை சேனாதிராஜாவை தாங்கள் மதிப்பதாகவும் எனினும் தம்மைக் கேட்டே அனைத்து தீர்மானங்களையும் எடுக்க வேண்டும் என அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இலங்கைத் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.