10.9.2024 பொது வேட்பாளருக்கு ஆதரவாக வடமராட்சி, மாலி சந்தியில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. மேலும், திருக்கோணமலை வரோதயநகரில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.