06ம் ஒழுங்கை, கோயில்புதுக்குளம், வவுனியாவைச் சேர்ந்த திரு. இரட்ணசிங்கம் தயாபரன் அவர்கள் நேற்று (16.09.2024) திங்கட்கிழமை காலமானார். இவர் தோழர் (ஐ) சுரேஸ்குமார் மற்றும் அமரர் தோழர் ரமேஸ் (ரமேஸ்வரன்) ஆகியோரின் அன்புச் சகோதரர் ஆவார். அன்னாரின்பிரிவால் துயரடைந்திருக்கும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவிக்கின்றோம். இறுதிக் கிரியைகள் நாளை பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெறும்.
தொடர்புகட்கு: (76) 900 4415 ( சுரேஸ்)