மலர்வு. – 06.11.1965
உதிர்வு – 25.09.2024
மன்னார் நானாட்டானை பிறப்பிடமாகவும், வவுனியா எல்லப்பர் மருதன்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட தோழர் ராவணன் (கறுப்பையா முருகையா) அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்றிரவு வவுனியா வைத்தியசாலையில் மரணமெய்தினார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
26.09.2024