பொதுத் தேர்தலின் முதலாவது பெறுபேறை நள்ளிரவிற்கு முன்னர் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 14 November 2024
Posted in செய்திகள்
பொதுத் தேர்தலின் முதலாவது பெறுபேறை நள்ளிரவிற்கு முன்னர் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.