அமரர் இராஜேஸ்வரி இராஜசேகரம் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு ஒருதொகுதி மக்களுக்கான உலருணவுப்பொதிகள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஊடாக வழங்கிவைக்கப்பட்டது. தோழர் முகுந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரும், கரைதுறைபற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கனகையா தவராசா அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.



