14.12.1988இல் வவுனியாமருதங்குளத்தில் மரணித்த தோழர்கள் ஆச்சி (ஆறுமுகம்
சிவபாலன்- சேமமடு), நாதன் (அருணாசலம் நாகராசா), சின்னவன் ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவுகள்…