கந்தர – தலல்ல பகுதியில் இன்று காலை இடம் பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த மூன்று சிறார்கள் உட்பட 61 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.