மட்டக்களப்பு உன்னிச்சையை சேர்ந்த தோழர் சுமன் (புவனேஸ்வரன்) அவர்களின் புதல்வன் நேற்று அகால மரணமடைந்துள்ளார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருவதோடு, அன்னாரின் புரிவுத் துயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் பங்கு கொள்கிறோம்