08.02.1985 இல் பாக்குநீரிணையில் மரணித்த கழகத்தின் முதன்மைக் கடலோடி தோழர் பாண்டி (ஞானவேல் – வல்வெட்டித்துறை), தோழர்கள் சுதாகரன், ரஞ்சித் (டக்ளஸ்), ரூபன் (மோகன்ராஜ் – நெல்லியடி), அம்பி (ரவீந்திரன்- திருநகர்) ஆகியோரின் 40ஆம் ஆண்டு நினைவுகள் Read more
Posted by plotenewseditor on 8 February 2025
Posted in செய்திகள்
08.02.1985 இல் பாக்குநீரிணையில் மரணித்த கழகத்தின் முதன்மைக் கடலோடி தோழர் பாண்டி (ஞானவேல் – வல்வெட்டித்துறை), தோழர்கள் சுதாகரன், ரஞ்சித் (டக்ளஸ்), ரூபன் (மோகன்ராஜ் – நெல்லியடி), அம்பி (ரவீந்திரன்- திருநகர்) ஆகியோரின் 40ஆம் ஆண்டு நினைவுகள் Read more
Posted by plotenewseditor on 8 February 2025
Posted in செய்திகள்
Clean SriLanka வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் 300 மில்லியன் யென்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. கழிவுகளை போக்குவரத்து செய்வதற்காக பயன்படுத்தப்படும் 28 புதிய கொம்பெக்டர் வாகனங்கள் இந்த திட்டத்தின் கீழ் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 8 February 2025
Posted in செய்திகள்
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர உள்ளிட்ட 06 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 8 February 2025
Posted in செய்திகள்
தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பும், அதனை அண்டியுள்ள காணிகளும் விகாரைக்குரியது என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என பூர்வீக காணி உரிமையாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இதனைத் தெரிவித்த அவர்கள், Read more