மிக நேர்மையான ஊடகவியலாளரான பாரதி, அரசியல் ரீதியில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களுடனும் ஒரேவிதமாகப் பழகி, அவர்களது கருத்துக்களை செவிமடுக்கக்கூடிய பண்பைக் கொண்டிருந்தார். அரசியல் ரீதியில் எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி, எதற்கும் அஞ்சாமல், எதையும் துணிந்து எழுதக்கூடிய ஊடகவியலாளரை இப்போது வழியனுப்பி வைக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம் என்றார்.