பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததார். இதன்போது, பிரதமர் கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது. கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பிரதமர் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.