இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த அஞ்சல் ஊழியர்களின் 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. துறைசார் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.