தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று புதிய செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாக தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகளை பொது மக்கள் நேரடியாக அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.