சப்ரகமுவ பல்கலைக்கழகரூnடிளி;மாணவன் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களையும், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 மாணவர்கள் கைதாகி விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.