உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா(Ajay Banga) மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் உலக வங்கியின் தலைவர் இன்று(07) நாட்டிற்கு வருகை தந்தார். Read more
Posted by plotenewseditor on 7 May 2025
Posted in செய்திகள்
உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா(Ajay Banga) மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் உலக வங்கியின் தலைவர் இன்று(07) நாட்டிற்கு வருகை தந்தார். Read more
Posted by plotenewseditor on 7 May 2025
Posted in செய்திகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான் காஞ்சனா என்.சில்வாவின் முன்னிலையில் இன்று(07) பிற்பகல் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 7 May 2025
Posted in செய்திகள்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் இன்று(07) மாலை கைது செய்யப்பட்டார்.