Posted by plotenewseditor on 1 June 2025
						Posted in செய்திகள் 						  
											
					 
					
					
					  
					  					  
					  
					 முல்லைத்தீவு – குமுழமுனை பகுதியில் வழிப்பாட்டுத் தலமொன்றின் தீர்த்தக்கேணியில் தவறி வீழ்ந்து 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். நிழற்படம் எடுப்பதற்காகச் சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த15 வயதான 2 சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். Read more
முல்லைத்தீவு – குமுழமுனை பகுதியில் வழிப்பாட்டுத் தலமொன்றின் தீர்த்தக்கேணியில் தவறி வீழ்ந்து 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். நிழற்படம் எடுப்பதற்காகச் சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த15 வயதான 2 சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். Read more