 இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் இன்று (21) நள்ளிரவு 2024 (2025) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் உலா வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் பரீட்சைகள் திணைக்களமானது இன்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடாது என்றும், சமூக ஊடகங்களில் இதுவரையில் உலா வருகின்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் இன்று (21) நள்ளிரவு 2024 (2025) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் உலா வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் பரீட்சைகள் திணைக்களமானது இன்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடாது என்றும், சமூக ஊடகங்களில் இதுவரையில் உலா வருகின்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.